மாவட்ட செய்திகள்

பரந்தூர் பகுதியில் இன்று மின்தடை

பரந்தூர் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த பரந்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சீபுரம் அடுத்த பரந்தூர், சிறுவாக்கம், சிறுவள்ளூர், மேல்படூர், காரை, ஏகனாபுரம், நெல்வாய், செல்லம்பட்டடை, எடையார்பாக்கம், பிச்சிவாக்கம், துளசாபுரம், வேடல், கூத்திரம்பாக்கம், பொன்னேரிக்கரை மற்றும் தொழிற்சாலைகள் சேர்ந்த கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபடும் என்று காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்