மாவட்ட செய்திகள்

விவசாயி கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது

உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 33). விவசாயி. இவர் கடந்த 13-ந் தேதி இரவு வீட்டின் முன்பு நடந்து சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேர் கைது செய்தனர்.

இந்தநிலையில் விவசாயி கொலை வழக்கில் அனுமந்தபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மாணவரை நேற்று கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து