மாவட்ட செய்திகள்

பள்ளி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த வாலிபர் கைது

திருவள்ளூரை அடுத்த மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள பண்ணூர் பள்ளி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

தினத்தந்தி

அப்போது அங்கு இருந்த பண்ணூர் சுசையபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது 28) என்பவர் பள்ளி அருகே நின்றுகொண்டு அந்த வழியாக வருவோர் போவோரை தகாத வார்த்தைகளால் பேசி கொரோனா காலத்தில் பள்ளியை திறந்து வைத்து உள்ளார்கள் என்று கூறி அரசுக்கு எதிராக பேசி பொதுமக்களுக்கும் போக்குவரத்தும் இடையூறாக சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இதை தொடர்ந்து போலீசார் ஜோசப்பை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு