மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் மழை

இடி, மின்னலுடன் மழை பெய்தது.

சோழவந்தான்,

சோழவந்தானில் நேற்று இரவு இடி மின்னல், பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதேபோல சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்தது. வாடிப்பட்டி பகுதியில் சுமார் 3 மணிநேரம் சாரல் மழை பெய்தது. மதுரையிலும் சாரல் மழை பெய்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்