மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் கழிவுநீர் கலக்கும் விவகாரம்; தண்டோரா மூலம் அறிவிப்பு

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி உத்தரவிட வேண்டும் என்று புத்தூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் சார்லஸ், திருச்சி மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி உத்தரவிட வேண்டும் என்று புத்தூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் சார்லஸ், திருச்சி மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாசு கட்டுப்பாட்டுஅதிகாரி ஆகியோர் நாளை(திங்கட்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நாளை காலை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என தண்டோரா மூலம் அறிவிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று வண்ணாரப்பேட்டை பகுதியில் தண்டோரா மூலம் அறிவித்தபடி சென்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை