மாவட்ட செய்திகள்

ஆற்றில் மீன்பிடி வலையில் சிக்கிய புத்தர் சிலை

குழித்துறை ஆற்றில் மீன்பிடி வலையில் சிக்கிய புத்தர் சிலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே உள்ள ஜங்காமம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார். இவர், நண்பர் அஜியுடன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வலை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தார்.

அப்போது அவரது வலையில் புத்தர் சிலை ஒன்று சிக்கியது. அந்த சிலையை அவர்கள் மீட்டு, களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வலையில் சிக்கிய புத்தர் சிலை 5 கிலோ எடை இருந்தது. அதை போலீசார், விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை