மாவட்ட செய்திகள்

மறைமலைநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மறைமலைநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு கொண்டார். பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 30), இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு கன்னியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கன்னியம்மாளின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்