இந்தநிலையில் சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் வாடகைக்கு வசிப்போரின் விவரங்களை வருகிற அக்டோபர் 26-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.