மாவட்ட செய்திகள்

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 17 பேர் மீட்பு

2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்தும் வேலை வாங்குவதாக நேற்று முன்தினம் செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. முத்துவடிவேலுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் மற்றும் ஆனூர், எலிமிச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றங்கரையில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளை அமைத்தும், ஏராளமான இருளர் இன மக்களை 2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்தும் வேலை வாங்குவதாக நேற்று முன்தினம் செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. முத்துவடிவேலுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு