மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்தி பலாத்காரம் டிரைவர் கைது

ஆத்தூர் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஆத்தூர்:-

தலைவாசல் நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் அருள்குமார் (வயது 28). கார் டிரைவர். இவர் தலைவாசல் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி காரில் கடத்தி சென்றுள்ளார். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து மாணவியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அருள்குமாரை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு