மாவட்ட செய்திகள்

சென்னை புழல் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து திருட்டு

சென்னை பெரம்பூர் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

தினத்தந்தி

சென்னை பெரம்பூர் டி.டி.தோட்டத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது 24). இவர், புழல் விநாயகபுரம் செம்பியம் சாலை அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த 10 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை