மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வாங்க 9 ஆயிரத்து 368 பேர் விண்ணப்பித்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வாங்க 9 ஆயிரத்து 368 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு மானியவிலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்காக கடந்த மாதம் 22-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

9 ஆயிரத்து 368 பேர்

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனங்கள் பெறுவதற்காக 9 ஆயிரத்து 368 பேர் விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்