மாவட்ட செய்திகள்

ஊத்தங்கரை அருகே மான் வேட்டையாடிய 2 பேர் கைது

ஊத்தங்கரை அருகே மான் வேட்டையாடிய 2 பேர் கைது

தினத்தந்தி

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்னங்கரை காப்புக்காடு அடுத்த நாயக்கனூர் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 2 பேர் வனத்துறையினரை கண்டதும் ஓடினார்கள்.

அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் மான் வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து மான் வேட்டையாடியதாக நல்லவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 34), செந்தில் (30) ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு