மாவட்ட செய்திகள்

பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்யமாட்டோம் : ஷோபா எம்.பி. சொல்கிறார்

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்துள்ளனர். இதனால் காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் சுமுக நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சி செய்ய மாட்டோம். ஆனால் எங்களை தேடி வருபவர்களை நாங்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டோம். கர்நாடக அரசியல் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மந்திரி பதவி வழங்காமல் மூத்த தலைவர்களை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது.

இவ்வாறு ஷோபா கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு