செய்திகள்

தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

தாராவியில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று வரை தாராவியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,370 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று தாராவியில் புதிதாக 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 375 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 ஆயிரத்து 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 113 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து