மனைவியின் நடத்தை மீதான சந்தேகம்: விஷம் கொடுத்து 2 பெண் குழந்தைகள் கொலை - ரெயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை
கலபுரகி அருகே மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தால், 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த ஊழியர், போலீசுக்கு பயந்து ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.