தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சாலை விபத்து; 4 பேர் பலி

மராட்டியத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் நாவ்லே பாலம் அருகே நேற்றிரவு லாரி ஒன்று மற்றொரு லாரி மீதும், வாகனம் ஒன்றின் மீதும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 12 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து