தேசிய செய்திகள்

காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% தடுப்பூசி முதல் டோஸ்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 20 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100% கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஜம்மு,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் பொதுமக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 20 மாவட்டங்களை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி 100% மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு