புனே,.மராட்டியத்தின் புனே நகரில் ராணுவ பொறியியல் கல்லூரியில் ராணுவ வீரர்கள் இன்று பயிற்சி செய்து வந்துள்ளனர்..இந்த நிலையில், அவர்களில் 2 பேர் திடீரென உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.