கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 21.80 கோடி தடுப்பூசி வினியோகம்: மத்திய அரசு தகவல்

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 21.80 கோடி தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம், இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 21 கோடியே 80 லட்சத்து 51 ஆயிரத்து 890 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

அடுத்த 3 நாளில் 40 ஆயிரத்து 650 தடுப்பூசிகள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வரையில் 19 கோடியே 90 லட்சத்து 31 ஆயிரத்து 577 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் தற்போது 1 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் கைவசம் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்