தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் 288 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று 310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 288 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று 310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 288 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,90,588-லிருந்து 4,49,90,876 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,870-லிருந்து 5,31,872 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 583 பேர் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,55,079 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,222 லிருந்து 3,925 ஆக குறைந்துள்ளது. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்