கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நொய்டாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 2.9 ஆக பதிவு

நொய்டாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 2.9 ஆக பதிவானது.

நொய்டா,

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் இன்று இரவு 7.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் இந்த நிலநடுக்கம் நொய்டாவிலிருந்து 37 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்ததாககவும், இது ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவாகி உள்ளதாகவும் தேசிய நில அதிர்வுகள் மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு