கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் பலி

பஞ்சாபில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

சண்டிகார்,

பஞ்சாபில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்ததாக அரசு ரெயில்வே போலீஸ் (ஜிஆர்பி) அதிகாரி தெரிவித்தார். நேற்று லூதியானா மாவட்டத்தில் உள்ள தண்டரி கலன் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து அரசு ரெயில்வே போலீஸ் அதிகாரி ஜஸ்கரன் சிங் கூறும்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவர்கள் மீது லூதியானா-அம்பாலா பயணிகள் ரெயில் மோதியது. இதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று கூறினார். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்