தேசிய செய்திகள்

அரியானாவில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 3 வாலிபர்கள் கைது

அரியானாவில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஹிசார்,

அரியானா மாநிலத்தில் உள்ள ராணுவ கண்டோண்மெண்ட் பகுதியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கட்டிடத்தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் ராணுவ தகவல்களை உளவு பார்த்து, பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளனர். இதை கண்டுபிடித்த ராணுவ போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. உளவு தகவல்களை பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு