தேசிய செய்திகள்

ஒரே நாளில் 513 விமானங்களில் 39,969 பேர் பயணம்

ஒரே நாளில் 513 விமானங்களில் 39,969 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த 25-ந் தேதி, உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. 5-வது நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 513 விமானங்கள் இயக்கப்பட்டன.

அவற்றின் மூலம் 39 ஆயிரத்து 969 பயணிகள் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்