சம்பா,
ஜம்மு மற்றும் காஷ்மீர் அமைந்துள்ள சம்பா மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த சாலை விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவமனை மேற்பார்வையாளா டாக்டர் ஹெச்.சிங், கூறுகையில்,
இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் "நாங்கள் இறந்தவர்களில் உடல்களை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் மற்றும் அவர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தார்களிடம் ஒப்படைக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சிலா காயமடைந்துள்ளனா, அவாகளை சிகிச்சைக்காக சிறந்த மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனா. இவ்வாறு அவா கூறினார். மேலும் தகவல்கள் விரையில்