தேசிய செய்திகள்

காஷ்மீரில் லாரி-கார் மோதலில் 5 பேர் சாவு

காஷ்மீரில் லாரி-கார் மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அனந்தநாத் அருகே வான்போ என்ற இடத்தில் நேற்று சாலையில் சென்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 5 பேரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து