தேசிய செய்திகள்

உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு - அலறிய ஊழியர்கள்

உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு - அலறிய ஊழியர்கள்

தினத்தந்தி

மும்பை,

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நாகப்பாம்பு கண்டெடுக்கப்பட்டது.

சுமார் 4 அடி நீளம் கொண்ட பாம்பை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். உத்தவ் தாக்கரே நாகப்பாம்பை பார்க்க விரும்பியதால், பாம்பை பிடிக்கும் பொழுது அதை நேரில் இருந்து பார்வையிட்டார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்