தேசிய செய்திகள்

மேற்கு வங்காள கவர்னர் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்காள கவர்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கருக்கு இன்று மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு