தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியன் செயல்பாடுகள் குறித்து மத்திய இயக்குநா வாரியக் குழு ஆலோசனை

நடப்பு கணக்கியல் ஆண்டில் ரிசர்வ் வங்கியன் செயல்பாடுகள் குறித்து மத்திய இயக்குநா வாரியக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரிசாவ் வங்கி ஆளுநா சக்திகாந்த தாஸ் தலைமையில் மத்திய இயக்குநா வாரியக் குழுவின் 588-ஆவது ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில், தற்போதைய பொருளாதார சூழல் குறித்தும், சாவதேச மற்றும் உள்நாட்டு அளவில் எழுந்துள்ள சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

தற்போதைய நடப்பு கணக்கியல் ஆண்டு, 2020 ஜூலை முதல் 2021 மாச் வரையிலான 9 மாத காலத்தில் ரிசாவ் வங்கியின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் 2021-22 கணக்கியல் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்துக்கும் வாரியக் குழு ஒப்புதல் அளித்தது என ரிசாவ் வங்கி தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்