தேசிய செய்திகள்

5 மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகிறது

5 மாநிலங்களில், அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகின்றன.

தினத்தந்தி

புதுடெல்லி,

பல்வேறு தனியார் வானொலி நிலையங்களின் வருகை, அதிதீவிர தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அகில இந்திய வானொலியை கேட்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் 5 மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள இந்திய வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குஜராத்தின் ஆமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் சில்லாங் ஆகிய 5 மண்டலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகின்றன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்