தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் பலி

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டை ஒட்டி அமைந்துள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர்.

இருப்பினும், இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். அவர் பெயர் நிர்மல் சிங் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்