தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ஆர்பிடா கோஷ் நியமனம்

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ஆர்பிடா கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர் ஆர்பிடா கோஷ். இவர் கடந்த 15ந்தேதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ஆர்பிடா கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்