தேசிய செய்திகள்

தனியாக உள்ள பெண்களை குறிவைத்து தாக்குதல்... ஆந்திராவை அலற விட்ட சீரியல் கில்லர்..!

ஆந்திராவில் தனியாக உள்ள பெண்களை குறிவைத்து கொலை செய்வதும், பாலியல் வன்கொடுமை செய்வதுமாக இருந்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் தனியாக உள்ள பெண்கள் பலரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடுத்தடுத்து கெலை செய்யப்படுவதாக பேலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் பேலீசார் விசாரணை நடத்தி வந்த பேது சிக்கினார் சந்தக ராம்பாபு. இவரின் மனைவிக்கு வேறெருவருடன் தெடர்பு ஏற்பட்டு பிரிந்து சென்றதால் சைக்கேவாக மாறிய சந்தக ராம்பாபு, பெண்களை பழிவாங்கும் நேக்கில் இதுபேல் கெலை மற்றும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதன்பேரில் ஆந்திர பேலீசார் அவரை கைது செய்தனர். இரும்பு கம்பியால் பெண்களை அடித்துக் கெலை செய்து வந்ததும் தெரியவந்த நிலையில் பேலீசார் அவரிடம் தெடர்ந்து விசாரணை மேற்கெண்டு வருகின்றனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை