தேசிய செய்திகள்

விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 2-3 மாதங்கள் ஆகலாம்: விமான போக்குவரத்து துறை

விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 2- 3 மாதங்கள் ஆகலாம் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 2 அல்லது 3 மாதங்களாகும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பி.எஸ்.கரோலா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவால் ஏற்பட்ட சோதனை மிகுந்த காலம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 2 முதல் 2 மாதங்கள் கூட ஆகலாம்.

எதிர்காலத்தில் உள்நாட்டு விமான சேவை நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சந்தையாக மாறும் என்றார்.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு