தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது - மோடி

அயோத்தி தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியாக ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மக்களுடன் உரையாடி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இன்று உரையாடிய பிரதமர் மோடி, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னர் மக்கள் காட்டிய முதிர்ச்சியையும், பொறுமையையும் பாராட்டுவதாக குறிப்பிட்டார். இதன் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், 'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பேசிய அவர், தேசிய நலனை விட பெரியது எதுவுமில்லை என்பதை 130 கோடி இந்தியர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை