கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் வங்கி அதிகாரி தற்கொலை

தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

தினத்தந்தி

புடான்,

உத்தரபிரதேச மாநிலம் ஜலந்தரி சரை பகுதியில் வசித்தவர் சையது யூசுப் கான் (வயது 40). தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

அவருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர் தனது அறையில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் நேற்று பிணமாக கிடந்தார்.

தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து