கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்களை ஆய்வு செய்ய மாநில அரசு முடிவு

மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்களை ஆய்வு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

குஜராத் மாநிலத்தில் ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமையான தொங்கு திடீரென விழுந்ததில் 130 பேர் உயிரிழந்ததை அடுத்து, மாநிலத்தில் உள்ள 2,109 பாலங்களையும் ஆய்வு செய்ய மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில பொதுப்பணித் துறை மந்திரிபுலக் ராய், மூத்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை சந்தித்து, பாலங்களின் நிலையை ஆய்வு செய்து, நவம்பர் இறுதிக்குள் தேவையான அறிக்கைகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால்" உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு