தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு 50 கோடி கோவேக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படும்: பாரத் பயோடெக்

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) நேற்று ஏற்பாடு செய்த காணொலி வாயிலான கூட்டத்தில், கோவேக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா பேசினார்.

அப்போது அவர், மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு 50 கோடிக்கும் அதிகமான கோவேக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு