தேசிய செய்திகள்

தெலங்கானா மாநிலம்: 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்தவருக்கு தூக்கு - வாரங்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தெலங்கானா மாநிலத்தில், 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து வாரங்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

தினத்தந்தி

வாரங்கல்,

தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து வாரங்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த மே 20ஆம் தேதி சாக்கு குடோனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் குற்றவாளி சஞ்சய்-க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்