தேசிய செய்திகள்

ஆந்திராவில் படகு விபத்து - உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

ஆந்திராவில் படகு விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடக்கிறது.

இதற்கிடையே உயிருடன் மீட்கப்பட்டவர்கள் ராஜ முந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சந்தித்தார்.

இந்த விபத்து பற்றி உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு