தேசிய செய்திகள்

ஒடிசா கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி; ராணுவ மந்திரி வாழ்த்து

ஒடிசாவின் பாலசோர் நகரில் சண்டிபூரில் உள்ள கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமுடன் பரிசோதனை செய்யப்பட்டது.

தினத்தந்தி

பாலசோர்,

ஒடிசாவின் பாலசோர் நகரில் சண்டிபூரில் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமுடன் பரிசோதனை செய்யப்பட்டது.

உலகிலேயே மிக வேகமுடன் செல்லும் சூப்பர்சோனிக் ரக ஏவுகணையான பிரமோசின் வாழ்நாள் 10 வருடங்களில் இருந்து 15 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏவுகணைகள் தயாரிப்புக்கு ஆகும் பெருமளவிலான தொகை சேமிக்கப்பட்டு உள்ளது.

ஏவுகணையின் வாழ்நாள் நீட்டிப்பிற்கு பின் இந்தியாவில் நடத்தப்படும் முதல் பரிசோதனை வெற்றிகரமுடன் முடிந்த நிலையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பிரமோஸ் குழு மற்றும் டி.ஆர்.டி.ஓ. ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது