தேசிய செய்திகள்

பஸ்-கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில், பஸ்-கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் புண்யகிரி கோவிலுக்கு காரில் சென்றனர். அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அவர்கள் சென்ற கார் பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். படுகாயம் அடைந்த ஒரு குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து