தேசிய செய்திகள்

ஆயுர்வேத டாக்டர்களை ஆபரேஷன் செய்ய அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

அந்த மனுவில், ஆயுர்வேத முதுநிலை மருத்துவம் முடித்த ஆயுஸ் மருத்துவர்களுக்கு, ஆபரேஷன் செய்ய இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. நவீன மருத்துவத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் அதிகாரம் இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சிலுக்கு இல்லை. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் இந்திய மருத்துவ சங்கத்தின் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை