கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நேரடி பொதுத்தேர்வு நடத்த தடை கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை..!

10, 12-ம் வகுப்புகளுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்த தடை கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ, தேசிய திறந்நநிலை பள்ளி, மாநில கல்வி வாரியங்களின் 10, 12-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகளை, நேரடியாக நடத்த தடை விதிக்கக்கோரி குழந்தை நல ஆர்வலர் அனுபா ஸ்ரீவஸ்தவா சகாய் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி வக்கீல் பிரசாந்த் பத்மநாபன் தலைமை, நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் முறையிட்டார்.

இதனை பரிசீலித்த தலைமை நீதிபதி, இந்த பொதுநல மனுவை நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்டார். எனவே இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து