தேசிய செய்திகள்

சாதி பாகுபாட்டை போக்குவதே நாட்டின் வளர்ச்சிக்கு வழி - மத்திய மந்திரி பேச்சு

சாதி பாகுபாட்டை போக்குவதே நாட்டின் வளர்ச்சிக்கு வழி என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

சமூக சீர்திருத்தவாதியும், ஆன்மிகவாதியுமான ஸ்ரீ நாராயண குருவின் 92-வது நினைவு தின நிகழ்ச்சி, திருவனந்தபுரத்தில் உள்ள சிவகிரி மடத்தில் நடைபெற்றது. அதில், மத்திய மின்துறை இணை மந்திரி ஆர்.கே.சிங் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், சமூகத்தில் நிலவும் தீமைகளை நாராயண குரு சுட்டிக்காட்டினார். பின்தங்கிய மக்களை கைதூக்கி விட்டார். அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழையவும், கல்வி பயிலவும் வழி வகுத்தார். சாதி பாகுபாட்டை போக்கினால்தான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமாகும் என்றார்.

நிகழ்ச்சியில், கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானும் கலந்து கொண்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு