தேசிய செய்திகள்

ஐ-போனை வழங்க தாமதம்: கடை ஊழியருக்கு அடி-உதை; இருவர் கைது

ஐ-போனை வழங்க தாமதமானதால் கடை ஊழியருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வரிசையில் 'ஐ-போன்-15' விற்பனைக்கு வந்து உள்ளது. மும்பை, டெல்லியில் உள்ள ஆப்பிள் 'ஐ-போன்' விற்பனை நிலையங்களில் விற்பனை நடைபெற்று வருகிறது. புதிய ஐ-போனை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் முதல் நாள் முதலே குவியத்தொடங்கினர்.

இந்த நிலையில் நேற்று டெல்லியின் ரூப் நகரில் உள்ள எலக்ட்ரானிக் கடை ஒன்றில் ஆர்டர் செய்த ஐ-போனை வழங்க தாமதமானதால் கடை ஊழியரை 2 வாலிபர்கள் தாக்கி உள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற போலீசார், கடை ஊழியர்களை தாக்கியதாக 2 பேரை கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்