தேசிய செய்திகள்

அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் (வயது 90) கடந்த 2017-ம் ஆண்டு 3 ஆண்டு கால பதவியில் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது.

இதையடுத்து அவர் கேட்டு கொண்டதற்கு இணங்க, அவருக்கு மேலும் ஓராண்டு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும்

முக்கிய வழக்குகளில் ஆஜராகிவருவதையும், வக்கீலாக நீண்டகாலம் அவருக்குள்ள அனுபவத்தையும் கருத்தில்கொண்டு அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்

வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்