தேசிய செய்திகள்

சத்தீஷ்கார்: பிரஷர் குக்கரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு; பெரும் பாதிப்பு தவிர்ப்பு

சத்தீஷ்காரில் சாலையோரம் வைக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடிகுண்டை இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து உள்ளனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் ராஜ்நந்த்காவன் மாவட்டத்தில் பகர்கட்டா பகுதியருகே சாலையோரம் பிரஷர் குக்கர் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இதனை

இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து உள்ளனர்.

5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த குக்கரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிரப்பி வைத்துள்ளனர். இதன்பின்னர் அந்த பகுதியிலேயே வெடிகுண்டு படையினரால் செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...