தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 12-ம் வகுப்பு வினாத்தாள் கசிந்தது - மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் 12-ம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் மாநில இடைநிலை கல்வி வாரியத்தின் சார்பில் 12-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நேற்று நடைபெற்றது. பால்லியா மாவட்டத்தில் அந்த தேர்வு வினாத்தாள் வெளியானதால், 24 மாவட்டங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆங்கில வினாத்தாள் வௌயான விவகாரம் தொடர்பாக பள்ளிகளுக்கான மாவட்ட ஆய்வாளர் பிரிஜேஷ்குமார் மிஸ்ரா உள்பட 17 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பிரிஜேஷ்குமார் மிஸ்ரா பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை